இடுகைகள்

பாம்புகளில் வகைகள் -விஷத்தன்மை உடையவை மற்றும் விஷத்தன்மை அற்றவைகள் விவரம் -Types of snakes - oxidized and non-oxidized

பாம்புகள்: உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்கு மட்டுமே விஷமுள்ளது. மற்றவை விஷமற்றது. அவைகள் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன். நல்லபாம்பு: பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நல்ல பாம்பு படம் எடுக்கும் தன்மை கொண்டது. ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வரை வளரும். இவைகள் எலி வலை மற்றும் கரையான் புற்றுகளில் வாழும். நல்ல பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணம் விளைவிக்கக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் இவைகள் பரவலாக காணப்படுகின்றன. கட்டுவிரியன்: இரவு நேரங்களில் மட்டுமே இரை தேடி செல்லும் இந்த வகை பாம்பு மேல்புறம் பளபளக்கும் கறுமை நிறத்துடன் வால் வரை தொடரும் மெல்லிய வெள்ளைக் குறுக்கு கோடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக காணப்படும். இதன் நாக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது 1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்று, எலி வலை,கற்குவியலில் இ...

கொசுக்களை விரட்டும் தாவரம் துளசி உங்களுக்கு தெரியுமா?

படம்
கொசுவிரட்டியாக பயன்படும் தாவாரம் :- துளசி செடி சளி ,இருமலுக்கு நல்ல தருந்தாக பயன்படுகின்றது ,இது பெரும்பாலானோர் தெறிந்த ஒன்று ,ஆனால் துளசி செடி இருக்கும் இடத்தில் கொசு அன்டாது ,இது உங்களுக்கு தெரியுமா? ஆம் துளசி செடியின் வாசம் கொசுக்களுக்கு பிடிக்காது,துளசி செடி இருக்கும் இடத்தில் கொசு வரவே வராது ,எனவே உங்கள் வீட்டில் துளசி செடி வளர்த்து அதனை அழகிற்கும் ,மருத்துவத்திற்கும் மற்றும் கொசு விரட்டியாக பயன்படுத்துங்கள் . follow this page *** please comment and share

You know?கோவில்களில் கற்பூரம் காட்டுவது ஏன் என்று தெறியுமா?

கோவில்களில் ஏன் கற்பூரம் காட்டபடுகிறது உங்களுக்கு தெரியுமா?   அக்காலங்களில் கோவில்களில் கற்பூரம் கொளுத்துவது வழக்கமாக இன்றும் ஏற்றப்படுகிறது, காரணம் அக்காலங்களில் மின்சாரம் இல்லாத காலங்களில் நெருப்பு தான் நமக்கு விளக்காக இருந்திருக்கின்றது ,அதை வெவ்வேறு வகையான விளக்குகள் பயன்படுத்தி வந்தனர், அக்காலங்களில் கட்டப்பட்ட கற்களால் ,பாறைகளால் ஆன கோவில்களில் செதுக்கப்பட்ட சிற்பம்,சிலைகளை இது இந்த கடவுள்தான் என்று அறிந்து வணங்ககுவதற்காக தட்டில் கற்பூரம் ஏற்றி சிலைமுன் கான்பிக்கபட்டது ,அந்த காலங்களில் பகளில் கூட கோவில் இருக்கத்தான் இருக்கும் ,கடவுளை முறையாக அனைவரும் வணங்க கற்பூரம் மற்றும் விளக்குகள் ஏற்றபட்டது .